Friday, July 20, 2012

வேலைக்குச் செல்லாததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

கடலூர்:தாய் திட்டியதால் விரக்தியடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.கடலூர் அடுத்த வரக்கால்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் குணா என்கிற குணசேகரன், 23. இவர் நேற்று முன்தினம் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். அதனை அவரது தாய் கண்டித்தார். அதில் விரக்தியடைந்த குணா, அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment