Wednesday, July 25, 2012

முகம் எரிந்த நிலையில் வாலிபர் பிணம்

விருத்தாசலம் : கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அ‌ருகே குப்பநத்தம், சல்லடை ஏரியில் இன்று காலை அடையாளம் தெரியாத, 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் ஒன்று மிதந்துள்ளது. முகத்தை கைலியால் மூடி எரிக்கப்பட்ட நிலையில் அந்த வாலிபர் பிணம் கிடந்துள்ளது. இதனால் அவர் யார் என்ன என்பது பற்றிய விபரம் தெரியவில்லை. இதுகுறித்து டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் தீராளன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment