புதுடில்லி:ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில்
மாநிலங்கள் வாரியாக பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.இன்று மதியத்திற்குள்
முடிவுகள் தெரிந்துவிடும். எனினும் வெற்றி பிரணாப் முகர்ஜிக்கு தான் என
உறுதியாகியுள்ளது. பிரணாப் முகர்ஜி 70 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற
உள்ளார்.நாட்டின்14-வதுஜனாதிபதியாக அவர் 25-ம தேதி பதவியேற்கிறார்.
ராஜ்யசபா பொதுச்செயலர் அக்னிஹோத்ரி தேர்தல் முடிவுகளை இன்று மதியத்திற்கு
பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.
No comments:
Post a Comment