பிர்மிங்ஹாம் : அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமாவை கொல்ல சதித்திட்டம்
தீட்டியதாக உஜ்பெகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உஜ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் உலுக்பெக் கொடிரோவ், 22 வயதான இவர்,
அதிபர் ஓபாமாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கைது
செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை
விதிக்கப்டலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment