புவனகிரி : வயிற்று வலி கொடுமையால் மனமுடைந்தவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
புவனகிரியை அடுத்த கீரப்பாளையம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40. இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது. நேற்று முன்தினம்
இரவு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில்
இருந்த பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி
ஜிப்மர் மருத்
துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.இது குறித்த புகாரின்
பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment